India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(24). குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தனது சொந்த ஜாமீனில் வெளியே வந்த இவர் யாரிடமும் பேசாமலும், அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால் இவரது பெற்றோர், உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த செல்வக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(24). குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தனது சொந்த ஜாமீனில் வெளியே வந்த இவர் யாரிடமும் பேசாமலும், அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால் இவரது பெற்றோர், உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த செல்வக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மக்களே; புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்
5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக மதுரை சிறைக்கு இடமாற்றம். நேற்று மாணவியின் உடலை பெற்றோர் பெற்று இறுதிச் சடங்கு செய்தனர்.

விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக மதுரை சிறைக்கு இடமாற்றம். நேற்று மாணவியின் உடலை பெற்றோர் பெற்று இறுதிச் சடங்கு செய்தனர்.

விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக மதுரை சிறைக்கு இடமாற்றம். நேற்று மாணவியின் உடலை பெற்றோர் பெற்று இறுதிச் சடங்கு செய்தனர்.

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.