Tuticorin

News March 25, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.44.5 லட்சம் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 54 பறக்கும் படை, 54 நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 44 லட்சத்து 65 ஆயிரத்து 455 ரூபாய் ரொக்க பணத்தை மாவட்டம் முழுவதும் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த பணம் அனைத்தும் ஆங்காங்கே உள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.

News March 25, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.44.5 லட்சம் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 54 பறக்கும் படை, 54 நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 44 லட்சத்து 65 ஆயிரத்து 455 ரூபாய் ரொக்க பணத்தை மாவட்டம் முழுவதும் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த பணம் அனைத்தும் ஆங்காங்கே உள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.

News March 25, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.44.5 லட்சம் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 54 பறக்கும் படை, 54 நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 44 லட்சத்து 65 ஆயிரத்து 455 ரூபாய் ரொக்க பணத்தை மாவட்டம் முழுவதும் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த பணம் அனைத்தும் ஆங்காங்கே உள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.

News March 24, 2026

தூத்துக்குடி GH-ல் திருட்டு: நோயாளிகள் அச்சம்

image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள், நோயாளிகள், உறவினர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஒரே நாளில் பலர் புகார் அளித்துள்ளனர். கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் கடும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வருவோர் மத்தியில் பெரும் அச்சம்.

News March 24, 2026

தூத்துக்குடி: போலீஸ் SI மீது அம்மிக்கல்லை வீசி தாக்க முயற்சி

image

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் பெர்னிக்ஸ். இவர் மீது ஒரு புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த வட பாகம் போலீஸ் எஸ்ஐ அந்தோணி பெலிக்ஸ் தனது காரில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மாடியில் நின்று கொண்டிருந்த பெர்னிக்ஸ் அம்மிக்கல் ஒன்றை வீசியதில் எஸ் ஐ காரின் கண்ணாடி உடைந்தது. இதனை அடுத்து தப்பி ஓடிய பெர்னிக்சை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

News March 24, 2026

தூத்துக்குடி: விபத்தில் பலி – ரூ.1.57 கோடி நஷ்ட ஈடு!

image

தெற்கு ஆத்தூரை சேர்ந்தவர் முகமது அப்பாஸ் தஸ்த ஹீர். இவட் கடந்த 2022-ம் ஆண்டு புல்லாவெளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வேன் மோதியதில் பலியானார். இந்த விபத்து சம்பந்தமாக நஷ்ட ஈடு கேட்டு இவரது குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் முகமது அப்பா குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1.57 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

News March 24, 2026

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வேலை அறிவிப்பு

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும். ஆர்வமுள்ள 28 -31 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஏப்.9 க்குள் விண்ணப்பிக்கலாm. SHARE IT

News March 24, 2026

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வேலை அறிவிப்பு

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும். ஆர்வமுள்ள 28 -31 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஏப்.9 க்குள் விண்ணப்பிக்கலாm. SHARE IT

News March 24, 2026

தூத்துக்குடி: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News March 24, 2026

விளாத்திகுளம் மாணவி கொலை; போலீசார் எச்சரிக்கை

image

விளாத்திகுளத்தை சேர்ந்த +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்களை சமூக ஊடகங்கள், வலைதளங்களில் வெளியிடுவது குற்றமாகும். அதன்படி சிறுமியின் பெயர், புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 22 பேர் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!