Tuticorin

News January 30, 2026

சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜன.31 சனிக்கிழமை இரவு 11:50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

News January 30, 2026

சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜன.31 சனிக்கிழமை இரவு 11:50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

News January 30, 2026

சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜன.31 சனிக்கிழமை இரவு 11:50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

News January 30, 2026

சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜன.31 சனிக்கிழமை இரவு 11:50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

News January 30, 2026

சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜன.31 சனிக்கிழமை இரவு 11:50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

News January 29, 2026

11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் 11 பேர்கள் திருச்செந்தூர், கோவில்பட்டி, கருங்குளம், ஸ்ரீவை. பகுதி ஊராட்சி ஒன்றிய பணியிடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். பணிமாறுதலானவர்கள் உடனடியாக பொறுப்பேற்கவும் உத்தரவிட்டார்.

News January 29, 2026

தூத்துக்குடி: இனி ஆதார் அப்டேட் செய்வது EASY

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் ஆப்பை <<>>அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

தூத்துக்குடி மக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக ஆன்லைனில் பகுதிநேர வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்கள் மூலம் மோசடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆன்லைன் மூலம் பகிரப்படும் போலி பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளிட்ட செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 29, 2026

தூத்துக்குடி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

தூத்துக்குடி: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>.

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!