India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேருக்கு தடி தடுப்பு போட்டு வந்த கழுகுமலையை சேர்ந்த சப்பாணி முத்து (70) என்பவர் கிழக்கு பஜார் பகுதியில் தேர் வந்த போது தடி போட முயன்றுள்ளார். அப்போது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு புகைப்படம், ரீல்ஸ் வீடியோ பதிவேற்றம் செய்ய கூடாது எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.<
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.

ஆத்தூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்றதாக தூத்துக்குடியை சேர்ந்த அருள்ராஜ் (28) கைதாகினார். விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய பகுதியில் போக்சோ வழக்கில் விளாத்திகுளத்தை சேர்ந்த அப்பண்ணசாமி (37) கைதாகி இருந்தார். இவர்கள் இருவரையும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சின்ன கருப்பசாமி (53) என்பவருக்கு சொந்தமான வீடு எட்டையபுரம் பகுதியில் உள்ளது. இவர் வீட்டில் அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்ட 8 பேர் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.