India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தடிகாரன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றினார். இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து அல்லிகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேலக்கூட்டுடன் காடு, அருகே சென்றபோது நிலை தடுமாறி மரத்தின் மீது பைக் மோதியதி விபத்தில் சிக்கினார். இதில் தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay,Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

தூத்துக்குடி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

தூத்துக்குடி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

தூத்துக்குடி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் 79-வது நிறுவனம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனால் இன்று(பிப்.3) காலை 10 மணி முதல் மாலை 4 வரை மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் மீன்வள ஆராய்ச்சிகள், கடல் பல்லுயிர் பெருக்கம் குறித்த கண்காட்சி, புதியவகை மீன் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 98% முடிந்தும், பணியாளர்கள் இல்லாததால் இன்னும் திறக்கப்படாதது குறித்து மக்களவையில் இன்று (பிப்.02) எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வரும் மார்ச் இறுதிக்குள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என உறுதியளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 4ம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.