India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.<
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. (SHARE பண்ணுங்க)

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<

தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிப்.8 அன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வை காலையில் 236 பேர், மாலையில் 247 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணி, மதியம் 2 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் ஆஜராக வேண்டும். இதற்காக சிறப்பு பேருந்து இயக்கப்படும் நிலையில் செல்போன், ஸ்மார்ட் வாட்ஸ், குறிப்பேடு, கைப்பை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிப்.8 அன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வை காலையில் 236 பேர், மாலையில் 247 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணி, மதியம் 2 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் ஆஜராக வேண்டும். இதற்காக சிறப்பு பேருந்து இயக்கப்படும் நிலையில் செல்போன், ஸ்மார்ட் வாட்ஸ், குறிப்பேடு, கைப்பை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கிழக்கு கடற்கரைச் சாலை பூங்கா பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பூபால் ராயர்புரத்தை சேர்ந்த டார்ஜன், சிலேக்ஸ் மற்றும் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கிழக்கு கடற்கரைச் சாலை பூங்கா பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பூபால் ராயர்புரத்தை சேர்ந்த டார்ஜன், சிலேக்ஸ் மற்றும் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 04.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே அவசர நேரங்களில் பொதுமக்கள் இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.