India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆரணி, கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் கிராமத்தில் விளை நிலத்தில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு நேற்று எதிர்பாராத விதமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த நாய் உயிரிழந்தது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆரணி, கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் கிராமத்தில் விளை நிலத்தில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு நேற்று எதிர்பாராத விதமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த நாய் உயிரிழந்தது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.