Tiruvannamalai

News January 4, 2026

BREAKING: தி.மலை – இருவரை உயிரோடு எரித்த கணவன் கைது!

image

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி, திருமணம் ஆகாமல் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்த சக்திவேல், அமிர்தம் ஆகியோர் குடிசையில் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில், அமிர்தத்தின் கணவரான வலசை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரை விசாரணைக்கு அழைத்த காவல்துறையினர், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் கைது செய்துள்ளனர்.

News January 4, 2026

தி.மலை: மொபைல் ஃபோன் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 4, 2026

தி.மலை: உங்களிடம் லைசென்ஸ் இருக்கா? புது அப்டேட்

image

தி.மலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில்<<>> LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 4, 2026

தி.மலை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தி.மலை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News January 4, 2026

தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

தி.மலை: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை!

image

ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) வேலூர் சாய்நாதபுரம் பகுதியில், கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோருடன் வாடகை வீட்டில் தங்கி வந்தார். கல்லூரி மாணவர். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!