India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.முதலில் <

தி.மலை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க

செங்கம் சுற்றுவட்டாரத்தில் கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள், தாமிர கம்பி வயர்கள் திருடப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை திருவண்ணாமலை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அரட்டவாடி பகுதியில் கைப்பேசி கோபுரத்தில் திருட்டு நடைபெற்றதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அழகிரி (31), விஜயகுமார் (27), பவன்குமார் (26), விமல் (31) ஆகியோரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தி.மலை மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )

தி.மலை மக்களே உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

தி.மலை அருகே மங்கலம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் தை கிருத்திகையை முன்னிட்டு தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. விரதம் இருந்த முருக பக்தர்களால் கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை சுட்டு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. கொதிக்கும் எண்ணெயில் இருந்து பக்தரால் வடையை எடுத்ததும் அங்கிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர்.

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பூண்டு விலை உயர்ந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் கிலோ ரூ.100 – ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டின் விலை தற்போது தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.200 – ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டின் வரத்து குறைவால் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஜன.27 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஜன.27 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.