India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

திருப்பூர் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

திருப்பூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <

செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன் (65). இவர் வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் காசிராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளாள். சிறுமியை திருப்பூர் GH-ல் அனுமதித்தார். திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் காசிராஜனை போக்சோவில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வரும் 23ம் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேதி சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட தொழில்துறை உதவி கமிஷ்னர் காயத்ரி அறிவித்துள்ளார். மாவட்ட தொழிலாளர்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, புகார் செய்யலாம் என்றார். 9443021877, 9944258037, 9952142578.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட இன்று ஒரே நாளில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட இன்று ஒரே நாளில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட இன்று ஒரே நாளில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட இன்று ஒரே நாளில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.