India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.04.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் .அவசர உதவிக்கு 108 அழைக்கவும்

திருப்பூர் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 079-47545252 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.