India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் மின் விநியோகம் செய்யும் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம் தொழிற்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,149 இடங்கள் உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.13,500 – ரூ.17,500 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

திருப்பூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <

மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் பணிக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.23ம் தேதிக்குள் இங்கு <

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள்பெற்ற மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி A.அனுவர்ஷினி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரூ.10,000 பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் பெற்றார்.

திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர், வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.10 லட்சம் மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பெங்களூரைச் சேர்ந்த ராகுல் மண்டல் என்பவரை கைது செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் இதுபோன்று தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை கூறியுள்ளது.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

திருப்பூர் மக்களே… மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம்.<

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள STORE ASSISTANT பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.