Tiruppur

News April 9, 2026

திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News April 9, 2026

திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News April 9, 2026

திருப்பூரில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து சம்பவம்!

image

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு(30). இவரது மனைவி ஜோதி(20). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி தாயுடன் திருப்பூரில் தங்கியுள்ளார். ஜோதி திருப்பூரில் இருப்பதை அறிந்த ரகு இன்று திருப்பூருக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜோதியை சரமாரியாக கத்தியால் குத்தினார். ஜோதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீசார் ரகுவை தேடி வருகின்றனர்.

News April 9, 2026

திருப்பூரில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து சம்பவம்!

image

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு(30). இவரது மனைவி ஜோதி(20). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி தாயுடன் திருப்பூரில் தங்கியுள்ளார். ஜோதி திருப்பூரில் இருப்பதை அறிந்த ரகு இன்று திருப்பூருக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜோதியை சரமாரியாக கத்தியால் குத்தினார். ஜோதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீசார் ரகுவை தேடி வருகின்றனர்.

News April 9, 2026

திருப்பூரில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து சம்பவம்!

image

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு(30). இவரது மனைவி ஜோதி(20). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி தாயுடன் திருப்பூரில் தங்கியுள்ளார். ஜோதி திருப்பூரில் இருப்பதை அறிந்த ரகு இன்று திருப்பூருக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜோதியை சரமாரியாக கத்தியால் குத்தினார். ஜோதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீசார் ரகுவை தேடி வருகின்றனர்.

News April 9, 2026

திருப்பூரில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து சம்பவம்!

image

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு(30). இவரது மனைவி ஜோதி(20). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி தாயுடன் திருப்பூரில் தங்கியுள்ளார். ஜோதி திருப்பூரில் இருப்பதை அறிந்த ரகு இன்று திருப்பூருக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜோதியை சரமாரியாக கத்தியால் குத்தினார். ஜோதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீசார் ரகுவை தேடி வருகின்றனர்.

News April 9, 2026

திருப்பூர் மாவட்டத்தில் வாபஸ் செய்த வேட்பாளர்கள்!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் 134 வேட்பாளர்கள் தாக்கல் செய்த 183 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 பேர், காங்கேயத்தில் 2 பேர், பல்லடத்தில் 4 பேர், திருப்பூர் வடக்கு மற்றும் உடுமலையில் தலா ஒரு மனு என 10 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

News April 9, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (08.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News April 9, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (08.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News April 9, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (08.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!