India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

திருப்பூர் மக்களே.., மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ்(BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள ’Trainee Engineer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு BE/B.Tech/B.sc பொறியியல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

திருப்பூர் பட்டதாரிகளே…, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள ’Trainee Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் <

திருப்பூர்: காங்கேயம் சாலையில் நல்லூர் போலீசார் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது, ஆலமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பீகாரைச் சேர்ந்த பிரம்மானந்த ராஜ்(35) என்பதும், அவரிதும் 269 மில்லிகிராம் ஹெராயின் எனும் போதைப் பொருள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பீர்: வீரபாண்டி, பழவஞ்சிபாளையம், ஊர்வழித்தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(67), நேற்று முந்தினம் வீட்டில் உள்ள வயர்களை சரிசெய்யும் பணியில் சுப்பிரமணி ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் தாராபுரம் வட்டங்களில் உள்ள, 37 தேர்வு மையங்களில், 10,323 தேர்வர்கள் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனா். நேற்று காலை 8.30 மணியில் இருந்து தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா். குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வினை 7561 போ் எழுதினா். 2762 போ் ஆப்சென்ட் ஆகினா் என கலெக்டர் மனிஷ் கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 28.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, அவிநாசி பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மங்கலம் ரோட்டில் மாநகராட்சி முன், அனுமதி பெறாமல் தங்க நகை கடை விளம்பர போஸ்டர்களை சிலா் ஒட்டிக்கொண்டிருந்தனர். உடனே அங்கு சென்ற அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, ரூ.5,000 அபராதம் விதித்தனர். மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி போஸ்டர் ஓட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷ்னர் அமித் எச்சரிக்கை எடுத்துள்ளார்.

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, இலவச சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. இதற்கான நேர்காணல் அக்.4ம் தேதி நடைபெறுகிறது. இதில் பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9489043923, 9952518441 என்ற எண்னை அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.