India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர்: தாராபுரம் புறவழிச் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டடப் பணியில் ஈடுபடும் நாகராஜ் என்பவரது மனைவி ராஜகுமாரி(35). ராஜகுமாரியை அவரது கணவர் நாகராஜ் என்பவர் மது போதையில் மரக்கட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மக்களே.., யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC) நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள ந்லையில் ரூ.47,600 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ஆவினில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் பால் உற்பத்தி, தொழில்நுட்பம், கால்நடை மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி பெருவோருக்கு ஆவினில் வேலைவாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பிக்க <

திருப்பூர்: காந்தி ஜெயந்தியன்று ஆடு, மாடு, பன்றி, கோழிகளை வதை செய்வது, விற்பனை செய்வது அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் எனும் உத்தரவை மீறி செயல்படுவோர்க்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர நல அலுவலர் முருகானந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மக்களே.., மத்திய அரசின் EMRS பள்ளிகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதுமுள்ள இந்தப் பள்ளிகளில் Teaching, Non teaching என பல வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <

▶️ திருப்பூரில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘<
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அளித்த அறிக்கையின் படி, மாநகராட்சிக்கு 4ஆவது குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்ட இடங்களில் ரோடு விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், வரும் 3ஆம் தேதி மட்டும் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும். பொதுமக்கள் குடிநீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 30.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை,பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள் பழம்பெரும் கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டயை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி உள்ளனர். இது 3000 ஆண்டுகாலத்து கற்திட்டையாக இருக்கலாம் எனவும், இது 5 பாறை கற்களால் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாகவும் இரண்டு பக்கமும் ஊன்றபட்டு ஒரு பகுதியில் ஐந்து அடி அகலமும் 6 அடி உயரமும் உள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள STORE ASSISTANT பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.