India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

அவிநாசி சட்டமன்ற தொகுதி மற்றும் பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், பிரச்சாரம் நடைபெற உள்ள பகுதியில் 3 பெண்கள் மயக்கம் அடைந்த நிலையில், தற்போது கோவை மாவட்ட சூலூர் வேட்பாளர் சுகுமார் மயக்கமடைந்துள்ளார். மொத்தம் 7 பெண்கள் உட்பட 9 மயக்கமடைந்தனர். போலீசார் அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மற்றும் பரப்புரை மேற்கொள்ளக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அங்கு பரப்புரை மேற்கொள்ள தற்போது சென்னையில் இருந்து விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுள்ளார். பின்னர் சாலை மார்க்கமாக வந்து திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <

1) இந்தியன் வங்கியில் 350 பேருக்கு வேலை-Indianbank.bank.in
2) ரிசர்வ் போலீஸ் படையில் 9195 பணியிடங்கள்- rect.crpf.gov.in
3) சென்னை ஐஐடி-யில் “எக்சிகியூட்டிவ்” வேலை- csrstaff.itm.ac.in
4) ரயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்- irctc.com
5) சென்ட்ரல் பேங்க ஆப் இந்தியாவில் வேலைகள்- centralbank.bank.in
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

வெள்ளகோவில் எல்கேசி நகரை சேர்ந்தவர் மனோகரன் (42). இவர். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும், கார் வாங்க நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவர் சரிவர செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனோகரன் நேற்று முன்தினம் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார். திருப்பூர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை.

வெள்ளகோவில் எல்கேசி நகரை சேர்ந்தவர் மனோகரன் (42). இவர். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும், கார் வாங்க நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவர் சரிவர செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனோகரன் நேற்று முன்தினம் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார். திருப்பூர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை.

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் இந்திராணி போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று அவரின் மருத்துவமனைக்கு ஒரு தபால் வந்தது. அதில், சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்க தொகுதிக்கு வந்தால் கொலை செய்வோம். மக்களே எதற்கும் தயாராக இருங்கள். இப்படிக்கு உதயகுமார் சிபி டிரைவிங் ஸ்கூல், தாராபுரம் என்று கடிதத்தில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.