India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் முல்லைநகரை சேர்ந்தவர் தேவி (51). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தேவி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் முல்லைநகரை சேர்ந்தவர் தேவி (51). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தேவி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் முல்லைநகரை சேர்ந்தவர் தேவி (51). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தேவி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 14.04.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.