India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

திருப்பூர் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

திருப்பூர் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

திருப்பூர் மக்களே, இந்தியன் வங்கியில் Specialist Officers பதவிக்கான 350 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 22 – 45 வயதுகுட்பட்ட Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் ஏப். 28க்குள் இங்கு <

காங்கயம் பகுதியை சேர்ந்தவர் முரளி (28). இவர் நேற்று முன்தினம் இரவு, மனைவி காயத்ரியுடன் டூவீலரில் பெருமாள் மலை அருகே சென்றபோது எதிரே காங்கயம் நோக்கி வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும் காங்கயம் GH-க்கு அனுமத்தித்த போது, முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காயத்ரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீசார் மோப்ப நாய் படையுடன் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பக்தா சரண்(23) என்ற நபரை சக்தி என்ற மோப்பநாய் பிடித்து கொடுத்தது, அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 2 கிலோ பறிமுதல் செய்யபட்டது. தொடர்ந்து பக்தா சரண் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீசார் மோப்ப நாய் படையுடன் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பக்தா சரண்(23) என்ற நபரை சக்தி என்ற மோப்பநாய் பிடித்து கொடுத்தது, அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 2 கிலோ பறிமுதல் செய்யபட்டது. தொடர்ந்து பக்தா சரண் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 12.04.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 12.04.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. திருப்பூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0421-2230123
2. தமிழ்நாடு அவசர உதவி: 04365-248121
3.Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.
Sorry, no posts matched your criteria.