Tiruppur

News January 5, 2026

திருப்பூரில் 10,077 பேர் விண்ணப்பம்

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் இணைந்து கொள்ள 2682 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் என சுமார் 10, 077 பேர் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

திருப்பூரில் 10,077 பேர் விண்ணப்பம்

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் இணைந்து கொள்ள 2682 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் என சுமார் 10, 077 பேர் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

திருப்பூரில் 10,077 பேர் விண்ணப்பம்

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் இணைந்து கொள்ள 2682 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் என சுமார் 10, 077 பேர் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

திருப்பூரில் 10,077 பேர் விண்ணப்பம்

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் இணைந்து கொள்ள 2682 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் என சுமார் 10, 077 பேர் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

திருப்பூர்: 18,000 சம்பளத்தில்! ரயில்வே வேலை

image

திருப்பூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த<> லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

திருப்பூர்: ஆபத்தில் ‘உயிர்காக்கும்’ எண்கள்!

image

அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101, ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108, போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 , சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News January 4, 2026

திருப்பூர்: தீயணைப்பு துறையினர் எண்கள்

image

திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் தீ விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. எனவே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️திருப்பூர் தீயணைப்புத்துறை டிவிஸ்னல் ஆப்பீஸ் 0421-2472101. ▶️மாவட்ட தீயணைப்பு அதிகாரி 0421-2476101. ▶️ தீ அணைப்பு நிலைய அதிகாரி பல்லடம் 04255-253110. ▶️ தீ அணைப்பு நிலைய அதிகாரி திருப்பூர் 0421-2472201. இதை SHARE பண்ணுங்க.

News January 4, 2026

திருப்பூர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு

image

டிஜிட்டல் யுகத்தில் UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், G-Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். (SHARE பண்ணுங்க)

News January 4, 2026

திருப்பூர் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

1) மனித உரிமைகள் ஆணையம் -044- 22410377
2) போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3) போலீஸ் மீது ஊழல் புகார் அளிக்க – 9840983832
4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5) முதியோருக்கான அவசர உதவி -1253
6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7) நுகர்வோர் எண்- 180011400
8) ரத்த வங்கி – 1910
9) கண் வங்கி -1919
10) விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 4, 2026

திருப்பூரில் தட்டி தூக்கிய போலீஸ்

image

திருப்பூர், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையங்காடு பகுதியில் அனுப்பர்பாளையம் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்தபோது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பாலமுருகன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 114 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!