India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பாஸ்ட்புட் தயாரித்தல் பயிற்சியில் சேர நேர்காணல் இன்று நடக்கிறது. இதில் ஆண், பெண் என இருபாலரும் சேரலாம். விடுதி வசதி, பயிற்சி, சீருடை, உணவு அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.

பல்லடம் நகராட்சி 6வது வார்டு கரையாம்புதூர் பகுதியில், நள்ளிரவு நேரங்களில் திருடர்கள் டார்ச் லைட் அடித்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுச் செல்கின்றனர். பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்களின் வீடுகளைக் குறிவைத்து இச்செயல் நடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் உரிய விசாரணை நடத்தி, திருடர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சுற்று வட்டாரத்தில் சட்ட விரோதமாக சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சின்னம்மன் கோவில் பாளையத்தில் போலீசார் ரோந்து மேற்கொண் டனர். அங்கு பணம் வைத்து விளையாடி வந்த கணேசன், 54, செல்லமுத்து, 55 உட்பட, 15 பேரை போலீசார் கைது செய்து, 4 லட்சத்து, 21 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.18) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.18) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.18) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.18) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஓலப்பாளையம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், காங்கயம்பாளையம், வீரசோழபுரம், பழையக்கோட்டை, நத்தக்காடையூர், காடையூர், கவுண்டம்பாளையம், ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தளவாய்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், முத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

1). திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2.) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. 3).மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0421-2970018. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7). முதியோர்கள் உதவி எண் 14567. 8).பேரிடர் கால உதவி 1077. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. 10).இரத்த வங்கி சேவை 1910, இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.