India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.24) திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி கலை கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற<

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கரடிவாவி, கரடிவாவி புதூர், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி புதூர், மல்லேகவுண்டம்பாளையம், வேப்பங்கொட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கோடாங்கிபாளையம் ஒரு பகுதி, பருவாய், சங்கோதிபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தாராபுரம் அருகே கொளஞ்சிவாடி சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி பாப்பாத்தி. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால், பாப்பாத்தி கணவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்த தண்டபாணி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாந்தி பிரோ (50), ஹிரோன் பொனியா(40) என்பதும் அவர்களிடம் 7 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.