India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், தற்போது கோடைக்காலம் என்பதாலும், சிறுவர்கள் நீர் நிலைகளை நாடி செல்லும் அபாயம் உள்ளதாலும், பிள்ளைகளை ஏரி, குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் என பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மக்களே உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

திருப்பத்தூர் மக்களே உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

திருப்பத்தூர் மக்களே உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

திருப்பத்தூர் மக்களே உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

ஆம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி எல்ஐசி முகவர் உடல் துடிவீசப்பட்டு பலியானார். ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்த எல்ஐசி முகவர் ஜி. வெங்கடேசன் என்பவர் நேற்று ரயில்வே பாதை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அடிப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக பலியானார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள, சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளை, முன்னிட்டு இன்று (30.03.2026) திருப்பத்தூர் மாவட்டம். அம்பலூர் அடுத்த ஆவாரங்குப்பம், கவுகாப்பட்டு, திகுவபாளையம் மற்றும் திம்மாம்பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சியாமளா தேவி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்..

1.முதலில் <

1.முதலில் <

1.முதலில் <
Sorry, no posts matched your criteria.