India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று (ஏப்.01) ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரும்பூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, குப்புசாமி என்பவர், தனது பைக்கில், உரிய ஆவணமின்றி ரூ.66,400 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மார்ச் 31, வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், எந்த ஒரு APK File களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி பதிவிறக்கம் செய்தால் தங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படும் அல்லது தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணமோ பறிபோக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <

ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் மேம்பாலம் பகுதியில் போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த தவனேஷ் (17), அபிஷேக் (17) விஜய் (16) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் கடந்த 29 ம் தேதி சென்றனர். அப்போது எதிரே வந்த தீயணைப்பு துறை வாகனம் மீது பைக் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், நேற்று (மார்.31)விஜய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

அகரம்சேரி சுரேஷ்குமார் மாதனூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும், மாதனூர் & குடியாத்தம் வடகிழக்கு திமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவர் தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக, இந்த பணியை தொடர முடியவில்லை” என தெரிவித்துள்ளார். யார் அந்த ஆதிக்க சக்தியாக இருக்கும்னு கமெண்டில் சொல்லுங்க நண்பர்களே!
Sorry, no posts matched your criteria.