India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.முதலில் <

ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (17). இவரை நேற்று (ஜன.11) வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையில் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அஸ்வின் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

கந்திலி, பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சகுந்தலா (வயது 35). இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் காமராஜர் மனைவி மகேஸ்வரி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இருதரப்பும் கொடுத்த புகாரின் பேரில் மகேஸ்வரி, காமராஜ், சகுந்தலா, ராஜ்குமார் ஆகிய 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆம்பூர், விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், நேற்று (ஜன.11) தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சான்றோர்குப்பம் பகுதியில் சாலையில் சென்ற காரை ஓட்டுநர் திடீரென நிறுத்திவிட்டு, கார் கதவை திறந்த போது, அதில், வெங்கடேசன் பைக் மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் மூளைச்சாவு அடைந்ததாக கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

ஆம்பூர், விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று ஜன11 தனது பைக்கில், ஆம்பூருக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, சான்றோர்குப்பம் பகுதியில் சாலையில் சென்ற கார், ஓட்டுநர் திடீரென காரை நிறுத்திவிட்டு, கார் கதவை திறந்த போது, அதில், வெங்கடேசன் பைக் மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதை ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்துகிறது.
Sorry, no posts matched your criteria.