India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜனவரி 11-ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி வெங்கடேசன் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இது அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் <

திருப்பத்தூர் மாவட்ட மக்களே! பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் டி.கே.விஷால். தடகள வீரரான இவருக்கு இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அழைப்பிதழ் வந்துள்ளது. இந்திய ஜனாதிபதி மாளிகையில் குடியரசு விழாவில் கலந்துகொள்ள வாலிபருக்கு கிடைத்த வாய்பை குறித்து அப்பகுதி மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர்க்கு பெருமை சேர்ந்த மாணவனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வரும் ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26 (குடியரசு தினம்) தேதிகளில் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி சில்லரை விற்பனை கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூரில், 2025-ல் 856 விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 248 பேர் உயிரிழந்துள்ளனர், 1,016 பேர் காயமடைந்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் 142 உயிரிழப்பு மற்றும் 246 உயிரிழப்பில்லா வழக்குகளும், மாநில நெடுஞ்சாலையில் 37 உயிரிழப்பு, 181 உயிரிழப்பில்லா வழக்குகளும் பதிவாகியுள்ளது. கிராம சாலைகளில் 58 உயிரிழப்பு மற்றும் 192 உயிரிழப்பில்லா வழக்குகள் பதிவாகியுள்ளது.

தென்காசியை சேர்ந்த குருசாமி (64) குடும்பத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று (ஜன.12) நாகர்கோவில்-சென்னை ரயிலில் பயணித்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது அவர் சுயநினைவின்றி இருந்ததை அறிந்த குடும்பத்தினர் அவரை நடைமேடையில் அமர வைத்தனர். அவரை சோதித்த ரயில்வே மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.