India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி முன்பு இன்று (ஜன-20) சத்துணவு சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி 313 -ல் குறிப்பிட்டவாறு சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை அமைப்பாளர்கள் உனக்கு ரூ. 5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

திருப்பத்தூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்த பவுனம்மாள் என்ற மூதாட்டியை கடந்த 6ஆம் தேதி தங்கநகைக்காக, மாட்டுக்கொட்டகையில் வைத்து, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்ற இளைஞரை அம்பலூர் காவல்துறையினர் நேற்று (ஜன.19) கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் பள்ளிகளில் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை முதன்மை கல்வி அலுவலர் இன்று ஜன 20 வெளியிட்டுள்ளார். அதன்படி ஜனவரி 23- தமிழ், ஜன 27- ஆங்கிலம், ஜன 28- கணிதம், ஜன 29- அறிவியல், ஜன 30- சமூக அறிவியல் தேர்வு நடைபெரும். ஷேர் பண்ணுங்க.

திருப்பத்தூர், மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த சின்னதாய்க்கு நேற்று தனது மகனுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தாய் சின்னதாய் கொக்கு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் வந்தால் 044-24640050 (அ) 104 என்ற எண்ணை அழைக்கவும்.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று 19.01.2026 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை அட்டவணையில் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம்.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று 19.01.2026 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை அட்டவணையில் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம்.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று 19.01.2026 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை அட்டவணையில் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம்.
Sorry, no posts matched your criteria.