Tirunelveli

News February 8, 2026

நெல்லை: கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது

image

திருக்குறுங்குடி போலீஸ் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா புதூர் அருகே நின்று கொண்டிருந்த சண்முகசுந்தரம் (32), நம்பிராஜா (23), இசக்கி ராஜா (28) ஆகிய 3 பேரை பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

News February 8, 2026

நெல்லை: கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது

image

திருக்குறுங்குடி போலீஸ் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா புதூர் அருகே நின்று கொண்டிருந்த சண்முகசுந்தரம் (32), நம்பிராஜா (23), இசக்கி ராஜா (28) ஆகிய 3 பேரை பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

News February 8, 2026

நெல்லை: கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது

image

திருக்குறுங்குடி போலீஸ் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா புதூர் அருகே நின்று கொண்டிருந்த சண்முகசுந்தரம் (32), நம்பிராஜா (23), இசக்கி ராஜா (28) ஆகிய 3 பேரை பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

News February 7, 2026

மாவட்ட காவல் உட்கோட்டங்களில் ரோந்து பணி அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டத்தில், உட்கோட்ட இரவு நேர ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தில் அருண்குமார், நாங்குநேரி உட்கோட்டத்தில் சிவஹரன், வள்ளியூர் உட்கோட்டத்தில் மயிலேறும் பெருமாள், சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் ரெகுராஜன், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் கலா ஆகிய, காவல் ஆய்வாளர்கள், இரவுநேர ரோந்து பணிகளில் ஈடுபடுவர் என்று அறிவிப்பு.

News February 7, 2026

நெல்லை மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர காவல்துறை இரவு ரோந்து பணி அதிகாரிகள் பெயர்களை அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை டவுணில் முத்து, பேட்டையில் சுந்தர்ராஜன், தச்சநல்லூரில் வேலுச்சாமி, பாளையங்கோட்டை ராமச்சந்திரன், மருத்துவ கல்லூரி தங்கம், மேலப்பாளையம் முகம்மது இஸ்மாயில், பெருமாள்புரம் முத்துராமலிங்கம் ஆகிய அதிகாரிகள், ரோந்து பணிகளை மேற்கொள்வர்.காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

News February 7, 2026

நெல்லை மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT..

image

1. திருநெல்வேலி – 0462-2333169
2. பாளை – 0462-2500086
3. அம்பை – 04634-250348
4. நாங்குநோி – 04635-250123
5. ராதாபுரம் – 04637-254122
6. மானூா் – 0462-2485100
7.சேரன்மகாதேவி – 04634-260007
8. திசையன்விளை – 04637-271001
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 7, 2026

நெல்லை: இனி தவறாக அனுப்பிய Payment-ஐ திரும்ப பெறலாம்!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT

News February 7, 2026

நெல்லை: BSNL நிறுவனத்தில் ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி

image

நெல்லை மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.24,900 – 50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News February 7, 2026

நெல்லை: பச்சிளங்குழந்தையை புதைத்த தந்தை கைது!

image

மேலப்பாளையத்தை சேர்ந்த நசீம் உசைன் என்பவர் தனது மனைவி அஸ்மாவுக்கு நேற்றிரவு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் துடிதுடித்து இறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நசீம் உசைன் இரவோடு இரவாக குழந்தையின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் இன்று நசீமை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 7, 2026

பாளையங்கோட்டை சிறை ஜெயிலரை தாக்கிய கைதி

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் காவலராக பணி புரியும் சாம்பிரைட் என்பவரை தண்டனை கைதியான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (50) என்பவர் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சிறை அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!