Tirunelveli

News February 13, 2026

நெல்லை : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

நெல்லையில் செயின் பறிப்பு…. மக்களே உஷார்….!

image

நெல்லை மாவட்டம் கீழப்பாட்டம் பஸ் ஸ்டாப் அருகே மூதாட்டி ஒருவர் நடந்து சென்றபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி செய்தார். போலீஸ் விசாரணையில் மருதூரை சேர்ந்த உதயகுமார் (19) என்பவர் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுக்குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உதயகுமாரை இன்று கைது செய்தனர்.

News February 13, 2026

நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

image

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.

News February 13, 2026

நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

image

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.

News February 13, 2026

நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

image

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.

News February 13, 2026

நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

image

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.

News February 13, 2026

நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

image

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.

News February 12, 2026

மாநகரில் இரவு ரோந்து காவலர்கள் உதவி எண்கள்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 12 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 12, 2026

நெல்லை மக்களே., இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News February 12, 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் (பிப்.15) ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (பிப் 13) நெல்லை, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். SHARE IT..

error: Content is protected !!