India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாநில அளவில் நடைபெற்ற வானவில் மன்றம் போட்டியில் கங்கைகொண்டான் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா சாதனை படைத்து இன்று தனது சொந்த ஊரான கங்கைகொண்டானுக்கு இல்லம் திரும்பினார். இவ்வாறு சாதனை படைத்து வந்த மாணவி மதுமிதாவை திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு தலைமையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கல்லிடைகுறிச்சி பொன்மா நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர். இவர் விகேபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கல்லிடைக்குறிச்சியில் உள்ள அவரது பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த விளக்கு, பித்தளை பொருட்கள், ரூ.4000 ரொக்க பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <

திருநெல்வேலி திம்மராஜபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சட்டசபை தேர்தல் பணிக்காக தயார் செய்யும் போது, பழைய ரக துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை தலைமையாசிரியர் போலீசில் ஒப்படைத்தார். மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது. தோட்டா காலாவதியானது; நவீன துப்பாக்கிக்கு பயன்படாதது என போலீசார் தெரிவித்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை நடக்கிறது.

நெல்லை மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

நெல்லை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதை அனைவருக்கும்SHARE பண்ணுங்க!

நெல்லை- மும்பை எல்டிடி இடையே இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில்களில் பயணிகள் வசதிக்காக நிரந்தரமாக 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. நெல்லை (22630) மார்க்கத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதலும் மும்பை- நெல்லை ரயிலில் (22629) ஏப்ரல் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இனி 22 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதனால் கூடுதல் பயணிகள் செல்ல முடியும்

தமிழ்நாட்டில் 4 வகை ரேஷன் அட்டைகள் உள்ளன.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? திருநெல்வேலி தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.