Tiruchirappalli

News March 30, 2026

சமயபுரம் கோயில் – பக்தர்கள் செல்ல தடை

image

சமியபுரம் மாரியம்மன் கோயிலின் நுழைவு வாயிலான சன்னதி வீதியின் மேற்கூரை விழுந்து, பெண் பக்தர் சம்பவயிடத்துலையே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பொதுபணித்துறை மற்றும் வல்லூநர்களை கொண்டு, மேற்கூரை மற்றும் தூண்களை சோதனை செய்ய உள்ளனர். எனவே அதுவரை கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சன்னதி வீதி வழி செல்ல தடை விதித்து, மாற்று வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News March 30, 2026

சமயபுரம் கோயில் – பக்தர்கள் செல்ல தடை

image

சமியபுரம் மாரியம்மன் கோயிலின் நுழைவு வாயிலான சன்னதி வீதியின் மேற்கூரை விழுந்து, பெண் பக்தர் சம்பவயிடத்துலையே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பொதுபணித்துறை மற்றும் வல்லூநர்களை கொண்டு, மேற்கூரை மற்றும் தூண்களை சோதனை செய்ய உள்ளனர். எனவே அதுவரை கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சன்னதி வீதி வழி செல்ல தடை விதித்து, மாற்று வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News March 29, 2026

திருச்சி: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>இங்கு கிளிக் <<>>செய்து, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News March 29, 2026

திருச்சி: விஜய்க்கு தைரியம் இல்லை – இனிகோ இருதயராஜ்

image

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விஜய் தைரியமும் திராணியும் இல்லாதவர், அதனால் தான் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என கடுமையாக சாடினார்.

News March 29, 2026

திருச்சி: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

image

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<>நம்ம சாலை<<>>’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க!

News March 29, 2026

திருச்சி: பி.எஸ்.என்.எல் சேவை குறித்த அறிவிப்பு

image

2025-26 நிதியாண்டின் நிறைவை முன்னிட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக திருச்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வரும் 31-ம் தேதி முழுமையாக செயல்படும். தொலைபேசி கட்டணம் செலுத்துதல், புதிய இணைப்பு, இணைப்பு புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தடையின்றி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

News March 29, 2026

திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News March 29, 2026

BREAKING: திருச்சியில் விஜய் போட்டி

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக சார்பில் தற்போதையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரம்பூர் தொகுதியிலும் விஜய் போட்டியிட உள்ளார்.

News March 29, 2026

BREAKING: திருச்சியில் விஜய் போட்டி

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக சார்பில் தற்போதையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரம்பூர் தொகுதியிலும் விஜய் போட்டியிட உள்ளார்.

News March 29, 2026

திருச்சி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

திருச்சி வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!