India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமியபுரம் மாரியம்மன் கோயிலின் நுழைவு வாயிலான சன்னதி வீதியின் மேற்கூரை விழுந்து, பெண் பக்தர் சம்பவயிடத்துலையே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பொதுபணித்துறை மற்றும் வல்லூநர்களை கொண்டு, மேற்கூரை மற்றும் தூண்களை சோதனை செய்ய உள்ளனர். எனவே அதுவரை கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சன்னதி வீதி வழி செல்ல தடை விதித்து, மாற்று வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமியபுரம் மாரியம்மன் கோயிலின் நுழைவு வாயிலான சன்னதி வீதியின் மேற்கூரை விழுந்து, பெண் பக்தர் சம்பவயிடத்துலையே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பொதுபணித்துறை மற்றும் வல்லூநர்களை கொண்டு, மேற்கூரை மற்றும் தூண்களை சோதனை செய்ய உள்ளனர். எனவே அதுவரை கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சன்னதி வீதி வழி செல்ல தடை விதித்து, மாற்று வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விஜய் தைரியமும் திராணியும் இல்லாதவர், அதனால் தான் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என கடுமையாக சாடினார்.

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<

2025-26 நிதியாண்டின் நிறைவை முன்னிட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக திருச்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வரும் 31-ம் தேதி முழுமையாக செயல்படும். தொலைபேசி கட்டணம் செலுத்துதல், புதிய இணைப்பு, இணைப்பு புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தடையின்றி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக சார்பில் தற்போதையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரம்பூர் தொகுதியிலும் விஜய் போட்டியிட உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக சார்பில் தற்போதையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரம்பூர் தொகுதியிலும் விஜய் போட்டியிட உள்ளார்.

திருச்சி வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.