India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சியில் நாளை ஜன.24 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் எனவும் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில், கடந்த டிச.30 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியௌ முன்னிட்டு, விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய, நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
டிச.30 அன்று பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை அளிக்கபட்டதால், நாளை பள்ளிகள் இயங்காது என ஆட்சியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <

ஒட்டன்சத்திரம் சேர்ந்த கார்த்தி என்வர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்று வருகிறார். இவர் சக பணியாளர்களுகள் அசோக் மற்றும் சதீஷ் ஆகியோருடன் சென்னை சென்று, மீண்டும் ஒட்டன்சத்திரம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், வையம்பட்டி அருகே கீரனூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்ததில், கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதி, லேசான காயங்களுடன் 3 பேரும் உயிர் தப்பினார்.

திருச்சி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நுாலகத்தில் வரும் ஜன.25ம் தேதி மதியம் பகல் 2.30 மணி முதல் மாலை 4. மணி வரை, குழந்தைகளுக்கான செஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், தேசிய செஸ் பயிற்சியாளர் வெங்கட்ராமன் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அறிவித்துள்ளார்.

திருச்சி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <

திருச்சி மாவட்டம் மணப்பாறை, தியாசேகர் ஆலை, விடத்திலாம் பட்டி, மற்றும் பன்னாங்கொம்பு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று(ஜன.23) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் 4 மணி வரை அங்கிருந்து மின்விநியோகம் பெறும் மணப்பாறை நகரம், வெள்ளக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, , களத்துப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நூலகத்தில் வரும் ஜன.24-ம் தேதி மாலை 5 மணிக்கு, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியை மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர்கள் வழங்க உள்ளனர். இதில், வாசகர்கள், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர்களின் முந்தைய பெயர்களை அறிந்து கொள்வோம். ▶ஸ்ரீ ரங்கம்- ஆதி திருவரங்கம், ▶தொட்டியம் – கௌத்த ராஜநல்லூர், ▶துறையூர் – நந்திகேச்சுரம் / தீர்த்தபுரி, ▶திருவெறும்பூர் – திருஎறும்பூர், ▶உறையூர்- உறந்தை / கோழியூர், ▶சமயபுரம் – கண்ணனூர் / மாகாளிபுரம். உங்களுக்கு தெரிந்த பெயர்களை கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன.24ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.