India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியினுடைய மன்னார்குடி ஒன்றிய செயலாளரும், 2021 சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான அன்பானந்தம் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் வீ.கே.செல்வம் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 27 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சேர 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பயிற்சி திருவாரூர் வேளாண்மை பொறியியல் துறையில் அரசு இயந்திர பணிமனையில் நடைபெறும். இப்பயிற்சியில் சேர aedcesolar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 27 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சேர 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பயிற்சி திருவாரூர் வேளாண்மை பொறியியல் துறையில் அரசு இயந்திர பணிமனையில் நடைபெறும். இப்பயிற்சியில் சேர aedcesolar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருவாரூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது; கவனச்சிதறல்களை தவிர்ப்பது மற்றும் எச்சரிக்கையாக இருப்பது போன்ற பொறுப்பான நடத்தை மூலம் விபத்துக்கள் மற்றும் மரணங்களை குறைக்க பாதுகாப்பான சாலை பயன்பாடு குறித்து பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.