India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
1. மொத்த மக்கள் தொகை – 12.64 லட்சம்
2. ஆண்கள் – 6.26 லட்சம்
3. பெண்கள்- 6.37 லட்சம்
4. படிப்பறிவு – 82.86 %
5. மொத்த பரப்பளவு – 2,274 சதுர கி.மீ. SHARE NOW!

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

முத்துப்பேட்டை போலீசார் தில்லைவிளாகம் கீழக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வாசன் என்பவரின் மீன் குளம் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த கீழக்கரை வாசன் (45), இடையார்காடு வீரசேகரன் (47) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கீழக்கரை ராதாகிருஷ்ணன் மற்றும் செல்லப்பா ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <

திருவாரூர், ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சரவணன் (42). இவர் திருமணம் ஆகாத விரக்தியில் கடந்த மாதம் 26-ம் தேதி விஷத்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பற்றிய செய்திகளை, தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அறிவித்து வருகிறது. அதன்படி பண்டிகை காலங்களில் அதிவேகப் பயணங்களை தவிர்க்கவும்; பயணங்களின்போது செல்போன் பேசுவதை தவிர்க்குமாறும்; செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் எனவே விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

திருவாரூர் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பற்றிய செய்திகளை, தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அறிவித்து வருகிறது. அதன்படி பண்டிகை காலங்களில் அதிவேகப் பயணங்களை தவிர்க்கவும்; பயணங்களின்போது செல்போன் பேசுவதை தவிர்க்குமாறும்; செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் எனவே விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.11) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.11) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.