India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், “4 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கும் 1,523 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,651 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், “4 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கும் 1,523 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,651 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.