Thiruvallur

News February 19, 2026

திருவள்ளூர்: தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

image

மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்ரான், ஸ்ரீதேவி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.18), குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News February 19, 2026

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம். தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட நுண்கலை மற்றும் நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் கலை விருதை வருகிற பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-27269148 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார்.

News February 19, 2026

திருவள்ளூர்: மெட்ரோவில் சூப்பர் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர்: மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. B.E முடிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.62,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து, வரும் பிப்.23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 19, 2026

FLASH: புழல்: ஆசனவாயிலில் 6 சவரன் நகை!

image

திருவள்ளூர்: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரிய நாட்டை சேர்ந்த கைது ஒருவர் ஆசனவாயில் 6 சவரன் தங்க சங்கிலியை வைத்து கடத்தி உள்ளார். இது போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது. இதைப் போல் மற்றொரு கைதியிடம் சோதனையில், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 19, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

கவரைப்பேட்டை அடுத்த சக்கரை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளி(40). நேற்று முன் தினம் இரவு சுறுவாபுரி வேல் பாயிண்ட் அருகே சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த பைக் முரளி மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 19, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

கவரைப்பேட்டை அடுத்த சக்கரை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளி(40). நேற்று முன் தினம் இரவு சுறுவாபுரி வேல் பாயிண்ட் அருகே சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த பைக் முரளி மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 19, 2026

கும்மிடிப்பூண்டி; மின்சார ரயில் இயங்காது!

image

சென்னை சென்டிரல் – கூடுர்வழித்தடத்தில் மீஞ்சூர் – பொன்னேரி இடையே நாளை(பிப்.20), நாளை மறு நாள்(பிப்.21) இரவு 11:45 முதல் காலை 4:45 மணி வரை பராமரிப்புப் பணி நடைபெறுவதால், 2 நாட்களிலும் இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் மீஞ்சூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மேலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து பிப்.20,21,22 ஆகிய நாட்களில் காலை ரயிலும் பகுதி நேர ரத்தாகிறது.

News February 19, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 19, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 19, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!