Thenilgiris

News August 12, 2025

நீலகிரி:அரசு மருத்துமனைகளில் வேலை வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள Health Inspector பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கபடும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்யவும். (SHARE IT

News August 12, 2025

நீலகிரி: டிகிரி முடித்திருந்தாள் போதும் ரூ25,000 வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தாள் போதும். மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்ய மறக்காதீர்கள்.

News August 12, 2025

நீலகிரி: இன்று உலக யானைகள் தினம்

image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களில் குட்டி யானைகள், கும்கி யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் உள்ளிட்ட 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை சார்பில் இவற்றுக்கு காலை, மாலை சமைத்த சோறு, ராகி, கொள்ளு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. பிற நேரங்களில் யானைகள் வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன

News August 12, 2025

நீலகிரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள அறிக்கையில், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை(ஆக.13) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News August 12, 2025

நீலகிரி: பட்டாவில் பெயர் மாற்றமா? உடனே CLICK

image

நிலகிரி மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<>TN nilam citizen portal’<<>> தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். SHARE பண்ணுங்க.

News August 12, 2025

நீலகிரியில் இலவச தையல் பயிற்சி! உடனே CLICK

image

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’தையல்’ பயிற்சி நீலகிரியில் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வரும் செப்.1ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு 8th முடித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 9781 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 12, 2025

நீலகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News August 11, 2025

பள்ளியில் உறுதிமொழி ஏற்பு: ஆட்சியர் பங்கேற்பு

image

நீலகிரி மாவட்டம் உதகை செயிண்ட் மேரீஸ்ஹில் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்கப்பட்டது பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

News August 11, 2025

நீலகிரி: உதவியாளர் வேலை.. ரூ.96,000 சம்பளம்!

image

நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யுங்கள். கடைசி தேதி 29.08.2025 ஆகும். நீலகிரி மக்களே, இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 11, 2025

ஓவேலியில் யானை தாக்கி ஒருவர் மரணம்

image

கூடலூர் அடுத்து ஓவேலி பேரூராட்சி நியோப் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவரை, யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார், இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையால் தொடர்ந்து மனித உயிர் இழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!