India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சுற்றுலா சீசன்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதல் சீசன் மார்ச் இறுதி வாரம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரையும், இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையும் நடைபெறும். இந்த நிலையில், இரண்டாம் சீசன் நாளை தொடங்குகிறது. இதனால், நாளை முதல் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு <

நீலகிரி மாவட்டத்தில், சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குந்தா மற்றும் குன்னூர் ஆகிய உட்கோட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 30) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை நீலகிரி மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும். முதுகலைப் பட்டம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

உதகை நகரில் இன்று (ஆகஸ்ட் 30) மற்றும் நாளை (ஆகஸ்ட் 31) விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து, சேரிங் கிராஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட் பகுதி மற்றும் மெயின் பஜார் ஆகிய முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. காவல்துறை இதனை மீறி நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

நீலகிரி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️முதலில் <
▶️அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
▶️அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
▶️முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
▶️பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.(SHARE it)

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.