India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டிசம்பர் 13,14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெற உள்ளது. தேர்விற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் குன்னூர் என்ற முகவரிக்கு அக்.17க்குள் அனுப்ப வேண்டும்.SHAREit

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

நீலகிரி:தமிழகத்தில், டவுன் பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர், 5 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை மண்டலம் மணிகண்டன் உதகை மண்டலதிற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய கணேசன்,மதுரை மண்டலத்துக்கும் மாற்றப்பட் டுள்ளனர்.இதே போல் சேலம் மண்டலம் குருராஜன், காஞ்சிபுரம் மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கான உத்த ரவை, டவுன் பஞ்சாயத்துகளின் இயக்குனர் பிரதீப் குமார் பிறப்பித்துள்ளார்.

தென்மேற்கு வங்க கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக . நீலகிரி, கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவெ வெளியே போதும் போது குடையை எடுக்க மறந்துடாதீங்க.

நீலகிரி: கூடலூரில் இன்று நடைபெற்ற வன உயிரின வார விழா நிகழ்ச்சியில், அண்மையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, எம்பி ஆ. ராசா ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்வின்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க.வின் முப்பெரும் விழா முன்னிட்டு இன்று உதகையில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நீலகிரி எம்பி ஆ. ராசா கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, அவர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து மதிய உணவையும் உட்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ’Automative welding Machine Operator’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

நீலகிரி மக்களே..,உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ஆவினில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் ’Milk Collection, Accounting’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி பெருவோருக்கு ஆவினில் வேலைவாய்ப்பு நிச்சயம். விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.