India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க

நீலகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <

நீலகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <

கூடலூர் தாலுகா பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (51) நாடுகாணி வனச்சரகத்தில் வன ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சுப்பிரமணி டூவீலரில் நாடுகாணிக்கு சென்று கொண்டிருந்தார். மரப்பாலம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, கூடலூரில் இருந்து பந்தலூர் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென சுப்பிரமணி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தவரை மீட்டு கூடலூர் GH-ல் சேர்த்தனர். தேவாலா போலீசார் விசாரணை.

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை பணிகளின்படி, மாவட்டத்தில் தற்போது மொத்தம் 5,52,006 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். புதிய வாக்காளர்களாக உதகை தொகுதியில் 1,401 பேரும், கூடலூர் தொகுதியில் 1,510 பேரும், குன்னூர் தொகுதியில் 1,962 பேரும் என மொத்தம் 4,873 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை பணிகளின்படி, மாவட்டத்தில் தற்போது மொத்தம் 5,52,006 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். புதிய வாக்காளர்களாக உதகை தொகுதியில் 1,401 பேரும், கூடலூர் தொகுதியில் 1,510 பேரும், குன்னூர் தொகுதியில் 1,962 பேரும் என மொத்தம் 4,873 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை பணிகளின்படி, மாவட்டத்தில் தற்போது மொத்தம் 5,52,006 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். புதிய வாக்காளர்களாக உதகை தொகுதியில் 1,401 பேரும், கூடலூர் தொகுதியில் 1,510 பேரும், குன்னூர் தொகுதியில் 1,962 பேரும் என மொத்தம் 4,873 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் <

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, வாக்காளர் கையேடு மற்றும் தகவல் சீட்டுகள் நாளை முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 2,18,800 குடும்பங்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Sorry, no posts matched your criteria.