India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் பிங்கர் போஸ்ட் அருகில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 23ஆம் (வெள்ளிக்கிழமை ) தேதி காலை 11:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் முகாமில் கலந்துகொண்டு தெரிவிக்கலாம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில், கட்டிட பணிக்கு அனுமதி வழங்க, நகராட்சி ஆணையர் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி மற்றும் உதவியாக இருந்த நகராட்சி இளநிலை உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி மாவட்ட தொழிலாளர், உதவியாளர் அலுவலகத்தில் 20 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றது. நாளை தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விருப்பமுள்ளவர்களுக்கான சிறப்பு முகாம், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும் என தொழிலாளர் துறை நல ஆணையர் அறிவித்துள்ளார்.

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
Sorry, no posts matched your criteria.