India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் உதகை நகரம், ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அவசர தேவைக்கு பொதுமக்கள் இந்த எண்களை தொடர்புகொண்டு பாதுகாப்பு உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் உதகை நகரம், ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அவசர தேவைக்கு பொதுமக்கள் இந்த எண்களை தொடர்புகொண்டு பாதுகாப்பு உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் உதகை நகரம், ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அவசர தேவைக்கு பொதுமக்கள் இந்த எண்களை தொடர்புகொண்டு பாதுகாப்பு உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட 12 கட்டிடங்களுக்கு மாவட்ட கமிட்டியால் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக இப்பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆர்.கே.புரம், கவர்னர் சோலை ரோடு மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் கட்டிடங்கள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட 12 கட்டிடங்களுக்கு மாவட்ட கமிட்டியால் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக இப்பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆர்.கே.புரம், கவர்னர் சோலை ரோடு மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் கட்டிடங்கள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கியது. தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் நீலகிரி மாவட்டம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட தலைநகர் ஊட்டியில் புதிய டைட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

நீலகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) உதகை ஆட்சியர் அலுவலகம் BLOCK 4 இல், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற <

நீலகிரி மாவட்டம் – T.R. பஜார் முதல் கர்நாடக மாநிலம் குண்டல்பெட் வரை, சாலை இரு புறமும் உள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் , கடைகள் உள்ளிட்டவைகள் உடனடியாக அகற்ற உத்தரவு ஆணையை தேசிய நெடுஞ்சாலைத்துறை பிறப்பித்துள்ளது. சாலையின் இருபுறமும் உள்ள உயர்மட்ட திட்டுக்கள் உணவு வாகனங்கள் தள்ளுவண்டிகள் ஆகியவற்றை அகற்ற, உதகை கோட்ட பொறியாளர் மூலம் நேரடியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.