India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<

நீலகிரி மாவட்டம் தோவாலாவை அடுததுள்ள பொன்னூர் கிராமத்தில்
200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இருப்பினும் இப்பகுதில் முறையான சாலை, குடிநீர் வசதி செய்து தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டி பந்தலூரில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி கமிஷினர் சக்தி வேலுவிடம் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முகப்பு பகுதியில் அமைந்திருந்த 175 ஆண்டு பழமையானஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த கட்டிடம் தற்போது புனரமைக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் டிக்கெட் கொடுக்கும் இடமாக அமைந்திருந்தது தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரியின் பாரம்பரியத்தை காட்டும் வகையில் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.