India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (பிப்.5) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: பிப்ரவரி 7-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எச்பிஎப், உல்லத்தி, தாவணை, தலைகுந்தா, மேலூர், கோழிப்பண்ணை, அத்திக்கல், குளிச்சோலை, கல்லட்டி, அனுமாபுரம், சோலாடா, கடசோலை மற்றும் பைக்காரா ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நீலகிரி மாவட்ட மின்பகிர்மான அலுவலர் தெரிவித்துள்ளார்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

நீலகிரி மக்களே, தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE IT!
Sorry, no posts matched your criteria.