India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க <
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப். 20-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்களும் நேரில் பங்கேற்க உள்ளனர். எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காடு எம்.ஜி. காலனி பகுதியில் நேற்று உதகையிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் இருந்த கடையின் மீது மோதி கார் ஒன்றின் மேல் ஏறி நின்றது. இச்சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.