Thenilgiris

News April 5, 2025

நீலகிரியில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் சாக்லேட் தொழிற்சாலையில் 30 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள், 25 வயது முதல் 40 வயதுடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .

News April 5, 2025

நீலகிரி: 25-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

image

நீலகிரி: ஊட்டியில் வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரியில் உள்ள விவசாயிகள் ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின், வரும் 7-ம் தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனருக்கு நேரிலோ, தபாலிலோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 4, 2025

ஊட்டியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் வரும் 7-ம் தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் அவர்களுக்கு நேரிலோ, தபாலிலோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

நீலகிரியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை 11 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் மின் கணக்கீடு சிக்கல்கள், மீட்டர் மாற்றுதல், குறைந்த மின்னழுத்த புகார்கள் ஆகியவற்றை தீர்ப்பது குறித்து, ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் பகுதியில் செயல்படும் செயற்பொறியாளர் அலுவலகங்களில் நேரில் சென்று தெரிவிக்கலாம்.

News April 4, 2025

ஊட்டியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் வரும் 7-ம் தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் அவர்களுக்கு நேரிலோ, தபாலிலோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

13 வருடம் தலைமறைவாக இருந்தவர் கூடலூரில் கைது

image

விவசாய விளைபொருளுக்கு அதிக விலை தருவதாக மோசடியில் ஈடுபட்டு 13 வருடம் தலைமுறைவாக இருந்த நபர், நீலகிரி மாவட்டம் கூடலூரில் பதுங்கி இருப்பதாக ஈரோடு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்தது மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் கூடலூருக்கு சென்று, கிருஷ்ணனை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

News April 4, 2025

சர்வதேச போட்டியில் வென்ற வீரர் கௌரவிப்பு

image

குன்னூர்: புதுடெல்லியில் சர்வதேச அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த, குன்னூரை சேர்ந்த மாற்றுதிறனாளியான  சரவணன் என்பவருக்கு, குன்னூர் நகர திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்திரபிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட ‘பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா’ நடத்திய 22வது ஆண்டு, வலுதூக்கும் போட்டி போட்டியில் அவர் கலந்துகொண்டார். 

News April 4, 2025

முதல்வர் வருகை: நெடுஞ்சாலை பணிகள் தீவிரம் 

image

தமிழக முதல்வர் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதற்காக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி உதகை தேசிய நெடுஞ்சாலையை, கோட்ட பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சாலையின் இரு புறமும் உள்ள புதர்கள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News April 4, 2025

நீலகிரியில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 காலிபணியிடங்கள் உள்ளன. மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக <>இங்கு கிளிக் <<>>செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .

News April 4, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்றும் (ஏப்.4) தமிழகத்தில் சில மாவட்டடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!