India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <

குன்னூர் டி.டி.கே.சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதுடன் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அப்பகுதியில் ராணுவ பகுதி, நீதிமன்றம், கால்நடை மருத்துவமனை மற்றும் பள்ளி உள்ளதால் அவ்வப்போது அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் கால்நடை மருத்துவமனை அருகே சாலையோரத்தில் பெரிய சிமென்ட் குழாய் உள்ளது. இங்கு நேற்று அவ்வழியாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கேத்தி மற்றும் நீர் கோம்பை பகுதிகளில் பல மாதங்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இந்த போராட்டம் வெடித்தது. அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கு நிலவிய பரபரப்பு தணிந்தது.

நீலகிரி மாவட்டம் கேத்தி மற்றும் நீர் கோம்பை பகுதிகளில் பல மாதங்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இந்த போராட்டம் வெடித்தது. அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கு நிலவிய பரபரப்பு தணிந்தது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.