India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் மசினகுடி பகுதிகளில் வறட்சி நிலவுவதால் பசுமை இழந்து வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வன விலங்குகள் உணவுக்காக சாலையோரங்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது சாலையை கடக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளை செல்பி போன்ற புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

நீலகிரி மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<
Sorry, no posts matched your criteria.