India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

நீலகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <

சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளதால் அங்கே ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, ஊட்டியில் இடங்களின் மதிப்பீடு அதிகமாக இருப்பதால் நிலம் கிடைக்கும் பட்சத்தில் ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.