Theni

News September 9, 2025

தேனி மக்களே உங்க பிரச்சனைக்கு ஒரே இடத்தில் தீர்வு

image

தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை (10-09-25) நடக்கிறது இம்முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கடனுதவி உட்பட நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் சேவைகள், அதற்கான ஆவணங்கள், முகாம் நடைபெறும் இடங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News September 9, 2025

கம்பம்: இளைஞருக்கு குடியால் நேர்ந்த சோகம்

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (35). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடன் வாங்கிய இடத்தில் கடனை அடைக்க முடியாமலும் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்ட நிலையில் நேற்று (செப்.8) மனைவி கணவருடன் கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த முத்துப்பாண்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் வழக்கு.

News September 9, 2025

தேனி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

image

தேனி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 9, 2025

தேனி:மிலிட்டரி வேலை ரெடி! APPLY NOW

image

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள்<> இங்கே கிளிக் செய்து <<>>ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும்.ஆர்வமுள்ளவர்கள் செப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ராணுவத்தில் சேர சூப்பர் வாய்ப்பு! SHARE பண்ணுங்க.

News September 9, 2025

தேனி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

image

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT

News September 8, 2025

தேனி: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

image

தேனி மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க

News September 8, 2025

தேனி பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04546-291566
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

தேனியில்: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

image

தேனி மக்களே,

▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login

▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php

▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/

▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/

▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/

மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

கூடலூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (70). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரக்கூடிய நிலையில் நேற்று (செப்.7) தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய நிலையில் கர்ணன் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 8, 2025

தேனியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

image

கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் பஞ்சம்மாள்(55). இவா் கறவை மாடுகள் வளா்த்து வந்தாா். இதில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. மேலும் பஞ்சம்மாளும் அவரது கணவரும் இலவம் தோப்புகளை குத்தகைக்கு எடுத்து பஞ்சு விற்பனை செய்து வந்த நிலையில் அதிலும் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடன் தொல்லையால் அவதியடைந்து வந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!