India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

தேனி மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் <

தமிழக அரசு சார்பில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்கு பணிகள் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இதற்க்கான விண்ணப்பங்களை https://tinyurl.com/ambedkaraward என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகம், 2.ம் தளம், கலெக்டர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு நவ.,14.க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் தகவல்.

தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அக்.29) நாளை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், அவர்களின் பாதுகாவலர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

அல்லிநகரம் கிழக்குத் தெரு சாந்தி. குடும்ப பிரச்னையால் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஊறுக்கு செல்வதாக கூறி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே விஷம் குடித்து மயங்கினார். அக். 23 இறந்தார்.அதேபோல் வீரபாண்டி வயல்பட்டி பிள்ளையார் கோயில் தெரு ஈஸ்வரி 44. மகளை மைத்துனருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், மகள் வேறு ஒருவருடன் சென்று விட்டதால் விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் மதன்லால் சௌகான் (40). இவர் ஆண்டிபட்டி ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள சப் செக்சன் போஸ்டில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இரு தினங்களுக்கு முன்பு போஸ்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் மதன்லால் சௌகான் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு (அக்.26) பதிவு

தேனி கே ஆர் ஆர் நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக நவம்பர் 2ம் தேதி 14 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு கிரிக்கெட் அணிதேர்வும் காலை 10 மணி நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு 16 வயதிற்கு உட்பட்ட அணிதேர்வும் நடைபெறும் மேலும் விவரங்களுக்கு 9842464196 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒர் டிகிரி படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் போதுமானது. ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <

தேனி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.